‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகம் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. இசையமைப்பாளராக தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா இந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எழுதிய ‘மோடியும் அம்பேத்கரும்’ புத்தகத்தில், “பிரதமர் மோடி தலைமையிலான அரசின் நிர்வாகத்தில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மோடியின் ஆட்சியைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரின் சிந்தனையில் மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.பிரதமர் மோடியை டாக்டர் அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிடுவது தவறானது, முரண்பாடானது என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், இளையராஜா சொல்வது முற்றிலும் சரி என்று பாஜகவில் உள்ள சிலர் அவருக்கு ஆதரவாக கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தலைவரை வசமாக சிக்க வைத்த விஜய், அஜித்: இணையத்தில் தீயாக பரவும் தகவல்.!இளையராஜாவுக்கு எம்பி பதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பொருளாதார நிபுணர் சுப்பிரமணிய சுவாமியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் அந்த பதவிக்கு இளையராஜா நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பொருளாதாரம், இலக்கியம், கலை, அறிவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு குடியரசுத் தலைவர் பரிந்துரைப்பது வழக்கம். அந்த வரிசையில் இளையராஜாவும் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. இதனால்தான் மோடியை இளையராஜா புகழ்ந்து பேசி சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதனிடையே, தனது கருத்தை வாபஸ் பெறப் போவதில்லை என இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். அரச மாவு BEAST; ஹாலிவுட் ரேஞ்ச் கேஜிஎஃப் 2!

மோடியை இளையராஜா புகழ்ந்ததற்கு இதுதான் காரணமா..?: பரபரப்பு பின்னணி.! » allmaa
‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகம் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. இசையமைப்பாளராக தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா இந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எழுதிய ‘மோடியும் அம்பேத்கரும்’ புத்தகத்தில், “பிரதமர் மோடி தலைமையிலான அரசின் நிர்வாகத்தில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மோடியின் ஆட்சியைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரின் சிந்தனையில் மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.பிரதமர் மோடியை டாக்டர் அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிடுவது தவறானது, முரண்பாடானது என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், இளையராஜா சொல்வது முற்றிலும் சரி என்று பாஜகவில் உள்ள சிலர் அவருக்கு ஆதரவாக கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தலைவரை வசமாக சிக்க வைத்த விஜய், அஜித்: இணையத்தில் தீயாக பரவும் தகவல்.!இளையராஜாவுக்கு எம்பி பதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பொருளாதார நிபுணர் சுப்பிரமணிய சுவாமியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் அந்த பதவிக்கு இளையராஜா நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பொருளாதாரம், இலக்கியம், கலை, அறிவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு குடியரசுத் தலைவர் பரிந்துரைப்பது வழக்கம். அந்த வரிசையில் இளையராஜாவும் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. இதனால்தான் மோடியை இளையராஜா புகழ்ந்து பேசி சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதனிடையே, தனது கருத்தை வாபஸ் பெறப் போவதில்லை என இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். அரச மாவு BEAST; ஹாலிவுட் ரேஞ்ச் கேஜிஎஃப் 2!